தேவிகாபுரத்தின் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று (01.11.2023 ) கிராம சபை கூட்டம் அருள்மிகு பெரிய நாயகி அம்மன் திருக்கோவில் அருகில் நடைபெற்றது. இதில் ஊராட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.