திருவண்ணாமலையில் நேற்று(03.07.2023) ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.