திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (28.4.2026) செவ்வாய்க்கிழமை வசந்த உற்சவம் எட்டாம் நாள் உற்சவத்தில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர்க்கு காட்சி அளித்து தீபாரதனைக்கு பின் சிவன் மீண்டும் மன்மதனை தேடும் நிகழ்வு ஒளிவு நடைபெற்றது.