தேவிகாபுரம் பகுதிகளில் நாளை (03.01.2026) மின் நிறுத்தம்!

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (03.01.2026) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மின் வினியோகம்…

தேசிய தேக்வாண்டோ போட்டியில் தேவிகாபுரம் மாணவிக்கு வெள்ளிப் பதக்கம்!

டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஊட்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியில், தேவிகாபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (01-01-2026)  மார்கழி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.…