தேவிகாபுரத்தில் மார்ச் 29 அன்று கிராம சபை கூட்டம்!! - Devikapuram.com Grama Sabha Meeting in Devikapuram – March 29, 2025

தேவிகாபுரத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாளை (29.03.2025) சனிக்கிழமை வாரச்சந்தை வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறள்ளது.  பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்வோம்.