திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி நாளான இன்று (16.04.2022) அண்ணாமலையார் திருக்கோவிலில் ஏராளமாக குவியும் பக்தர்கள் கூட்டம்.

மேலும் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர்.