திருவண்ணாமலை, காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.