திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (20.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் மூன்றாம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.